520
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, பால் கறக்க சென்ற பெண்ணை, அருகில் இருந்த காளை மாடு முட்டியதில் ஏழு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்த மணி ...

251
ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்க நிதி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செலவு செய்ததாக கணக்கு எழுதிய சங்க முன்னாள் மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சங்க...

409
திருவண்ணாமலை மாவட்டம் வழுதலங்குணத்தில் செயல்படும் பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர் மனோதங்கராஜ், ஆய்வு செய்ததார். விவசாயிகள் கொண்டு வரும் பாலை இயந்திரம் மூலமாக பரிசோதித்து அதிலுள்ள கொழுப்பு மற்று...

386
வடகொரியா நாடு உருவானதன் 76-ஆவது ஆண்டு விழாவையொட்டி தலைநகர் பியாங்யாங்கில் நடைபெறும் சிறப்பு தபால்தலைக் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். நாட்டின் நிறுவனர் கிம் இல் சுங், தற்போதைய அத...

981
மதுரை ஆவினுக்கு அனுப்பபடும் பால் கேன்களில் தண்ணீரை கலப்படம் செய்து ஆவினில் தொடரும் மோசடி குறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ...

347
திருவள்ளூர் மாவட்டம் சிறுகளத்தூரில் தாயை இழந்த பசுவின் கன்றுக்கு நாய் ஒன்று பால் கொடுத்து வருகிறது. ஊராட்சிமன்றத் தலைவரான ஹரிகிருஷ்ணன் என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பசு கன்று ஈன்ற மறுநாளில்...

357
சேலையூர் அகரம் மெயின் ரோட்டில் ஆவின்பால் விற்பனை கடையில் 5 பேர் கொண்ட கும்பல் பால் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பணம் தராமல் சென்றபோது அதனை தட்டிக் கேட்ட ஊழியரை மிரட்டியதோடு கடையில் இருந்த பொருட்கள...



BIG STORY